Sunday, December 12, 2010

அறிமுக உரை

 பல நாட்களாக வலைப்பூவில் என் எண்ணங்களை பதிவு செய்ய வேண்டும் என்று இருந்தேன். பல காரணங்களால் அது முடியாமல் போனது. இறுதியாக இன்று முதல் நான் என் வலைப்பூவின் பதிவை துவங்குகிறேன். 
இங்கு என் சிறிய மூலையில் தோன்றிய மற்றும் நான் படித்த சில செய்திகளையும் நான் இங்கு பதிவு செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன். 

No comments:

Post a Comment

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி