Saturday, April 23, 2011

மீண்டும் நான்



எல்லோருக்கும் வணக்கம்…..

கடந்த ஒரு மாதமாக எனக்கு கல்லூரி மூன்றாம் செமெஸ்டர் தேர்வு நடந்ததால் என்னால் வலைபூவில் எழுதமுடியாமல் போய்விட்டது. அது ஒருவழியாக வரும் திங்கள் கிழமையுடன் முடிவடைகிறது. அதனால இனி மீண்டும் தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன்.

இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றிகள். இனியும் எனக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கோள்கிறேன்…..
இன்று திங்கள்கிழமை தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பதால்....
வீடியோ மட்டுமே



அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி….
பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி