Saturday, April 23, 2011

மீண்டும் நான்



எல்லோருக்கும் வணக்கம்…..

கடந்த ஒரு மாதமாக எனக்கு கல்லூரி மூன்றாம் செமெஸ்டர் தேர்வு நடந்ததால் என்னால் வலைபூவில் எழுதமுடியாமல் போய்விட்டது. அது ஒருவழியாக வரும் திங்கள் கிழமையுடன் முடிவடைகிறது. அதனால இனி மீண்டும் தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன்.

இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றிகள். இனியும் எனக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கோள்கிறேன்…..
இன்று திங்கள்கிழமை தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பதால்....
வீடியோ மட்டுமே



அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி….

8 comments:

  1. ஹி ஹி.. வாயா வா.. கலக்குவோம்..

    ReplyDelete
  2. தேர்வு எல்லாம் எப்படி போனது நண்பா,
    http://mahaa-mahan.blogspot.com/

    ReplyDelete
  3. @தம்பி கூர்மதியன்...கலக்கிடுவோம் விடுங்க.....

    ReplyDelete
  4. @Mahan.Thamesh...இதுவரை நலம் நண்பரே.....தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  5. வா...வா...வா....சீக்கிரம்...வா

    ReplyDelete
  6. @தமிழ்வாசி - Prakash...தோ...வந்துட்டே இருக்கேன்.....இன்னும் ரெண்டே நாளு தான் பாஸ்...

    ReplyDelete
  7. ஆல்த பெஸ்ட் தேர்வுகளுக்கு.

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி