Thursday, December 1, 2011

அன்புள்ள நண்பர்களுக்கு



அன்புள்ள நண்பர்களுக்கு,



அனைவருக்கும் என் இனிய காலைவணக்கம். அனைவரும் நலம் தானே. வேலை பளுகாரணமாக என்னால் இத்தனை நாள் எழுத முடியவில்லை. வேலை புதிது மற்றும் வேலைக்கு நான் புதிது ஆகிய இரண்டு காரணங்களால் என்னால் எழுத முடியாமல் போய்விட்டது. இப்பொழுது  தான் வேலை கொஞ்சம் கொஞ்சமாக பழகிவிட்டதால் இனி முடிந்த வரை மீண்டும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

வேலைக்கு சேரும் முன் ”எப்படா வேலைக்கு சேரப்போகிறோம் என்று தான் எப்பொழுதும் எண்ணம் இருக்கும். வீட்டுல இருக்குறவங்க சும்மா இருந்தாலும் பக்கத்துவீட்டுல எதிர்வீட்டுல இருக்குறவங்களாம் ”என்னப்பா இன்னமும் வேலைக்கு போகலனு கேக்கும் போதெல்லாம் ’பப்பி ஷேமா’ இருக்கும், மானம் போகும். இப்பொழுது எப்படா வேலை முடியும், வீட்டுக்கு போகலாம் என்னும் எண்ணம் வந்துவிட்டது. சரி புதியவன் என்பதால் வேலை பழக நேரம் எடுக்கும் அதுவரைக்கும் கொஞ்சம் சிரமம் தான்.

நான் எழுதாத நேரத்திலும் என்னை நினைவில் கொண்டு சில நண்பர்கள் ஏன் எழுதுவதில்லை என்று என்னிடம் விசாரித்தார்கள். அவர்களுக்கு என் நன்றிகள் பல. இபோதைக்கு இத்துடன் முடிக்கிறேன். மீண்டும் உங்களை அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி.   


6 comments:

  1. // நான் எழுதாத நேரத்திலும் என்னை நினைவில் கொண்டு சில நண்பர்கள் ஏன் எழுதுவதில்லை என்று என்னிடம் விசாரித்தார்கள். //

    யாருய்யா இந்தமாதிரி வேலையெல்லாம் பண்றது...? Crazy Buggers...

    ReplyDelete
  2. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். தங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள். உங்கள் பணி இனிமையாக அமையட்டும். நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.

    ReplyDelete
  4. வாங்க வாங்க வாழ்த்துக்கள்.மறுபடியும் எழுத ஆரம்பிச்சுடுங்க காத்துகிட்டே இருக்கோம்.

    ReplyDelete
  5. அனைவருக்கும் என் நன்றிகள்......

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி