Sunday, August 28, 2011

இந்தியாவில் நடந்த மோசடிகள் சில


இது எனக்கு மின்னஞ்சலில் வந்திருந்தது

அமைதியின் நாடாக இருந்த நம் இந்திய நாடு இப்பொழுது மோசடிகளின் நாடாக மாறிவிட்டது.
இங்கே நம் இந்தியாவில் நடந்த  சில மோசடிகள் உங்களுக்காக

இந்த தொகையை பார்த்தால் எனக்கு மயக்கமே வருகிறது. நாம் யோசிக்கவேண்டிய விஷயம் இது.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி 

4 comments:

  1. நண்பா பாரி வணக்கம். படம் கண்ணை கட்டுதே...

    ReplyDelete
  2. என்னாச்சு... சரக்கு தீர்ந்துடுச்சா...

    ReplyDelete
  3. @தமிழ்வாசி - Prakash...வருகைக்கு நன்றி நண்பா... பார்த்தவுடன் எனக்கும் தான்....

    ReplyDelete
  4. @Philosophy Prabhakaran ....அப்படியும் சொல்லலாம்...internet connection இல்ல அதான் முக்கிய காரணம்...அதுவும் இல்லாம இப்பதான் எல்லா MBA எக்சாமும் முடிஞ்சது....

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி