Friday, June 17, 2011

நான் அடித்த அரைசதம்


 
நானும் அரைசதம் அடிச்சுட்டேன். கிரிக்கெட்ல இல்லைங்க பதிவுலகத்துல. எப்படியோ நானும் நாற்பத்தி ஒன்பது பதிவு போட்டுட்டேன். இது என் ஐம்பதாவது பதிவு. அதான் அரைசதம் பதிவு இது. இத்தனை நாளா எனக்கு ஆதரவளித்த அத்தனை பேருக்கும் நன்றி நன்றி நன்றி.

நானும் எதுவுமே தெரியாமல் அம்பது பதிவு போட்டுட்டேன். இப்ப கொஞ்ச நாளா internet connection இல்ல. அதனால பதிவு எதையும் போட முடியறதில்லை. இனி முடிந்த அளவுக்கு பதிவுகள் இட முயற்சி செய்கிறேன். நான் எழுதாத இந்த நேரங்களிலும் என்னைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்ட அன்பு சகோதரர் தம்பி கூர்மதியன் அவர்களுக்கும், Lashmi அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அப்புறம் நான் ஏன் எழுதறது இல்லைனு சொல்லி என்னை விசாரித்த வேடந்தாங்கல் கருண் அவர்களுக்கும் இந்த அம்பதாவது பதிவில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி சொல்ல நிறைய பேர் இருக்காங்க. நான் வலைபூவில் எழுதுவதற்கு முக்கிய காரணமான நண்பன் பிலாசபி பிரபாகர், அரசர்குளத்தான் கஸாலி அவர்கள், நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள், என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்த எல்.கே அவர்கள் மற்றும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் பல.  என்னையும் மதித்து வலைச்சரத்தில் ஒருவார ஆசிரியராக்கிய சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

அப்படியே இன்னைக்கும் ஒரு பதிவை தேத்திட்டேன். விரைவில் அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி.
 

8 comments:

  1. 50 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்ற போது என்னை அறிமுகப்படுத்தி சிறப்பித்திருந்தீர்கள். அதற்கு என் நன்றிகளை மீண்டும் தெரிவித்துகொள்கிறேன்.

    அன்புடன்,
    vgk

    ReplyDelete
  2. வாரத்துக்கு ஒரு பதிவாவது போடு மாப்ள.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோ, உங்களின் பயணம் தொடரட்டும்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தொடர்ந்து கலக்குங்க நண்பா...

    ReplyDelete
  6. சீக்கிரம் செஞ்சுரி அடிங்க பாரி! ஆல் த பெஸ்ட்!!

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி