tag:blogger.com,1999:blog-4816140802555924955.post6606684159929959617..comments2023-08-10T14:03:47.278+05:30Comments on பச்சைத்தமிழன்: பழனியில் நடக்கும் கொள்ளைபாரி தாண்டவமூர்த்திhttp://www.blogger.com/profile/10262225120418731462noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4816140802555924955.post-5539612687274897442011-05-26T08:41:35.177+05:302011-05-26T08:41:35.177+05:30நான் சென்னிமலை.. அடிக்கடி பழநி போவேன்.. நீங்க சொல்...நான் சென்னிமலை.. அடிக்கடி பழநி போவேன்.. நீங்க சொல்றது உண்மை தான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4816140802555924955.post-32767506670676566242011-05-25T21:27:08.402+05:302011-05-25T21:27:08.402+05:30ஆம். இவையெல்லாம் அங்கு சர்வசாதாரணமாக நடப்பவை தான்....ஆம். இவையெல்லாம் அங்கு சர்வசாதாரணமாக நடப்பவை தான். <br /><br />பஞ்சாமிர்தம் விற்பனையிலும் பல டூப்ளிகேட் கோல்மால்கள் நடக்கின்றன. அங்கு குருக்கள் வேஷத்தில் ஒருவர் நாங்கள் போனபோது ஸ்வாமிக்கு இன்று அபிஷேகம் செய்து எடுத்த புதுப்பஞ்சாமிர்தம் சீல் செய்து தனியே வைத்துள்ளேன்.<br /><br />1 கிலோ டின் இவ்வளவு ரூபாய் ஆகும் என்று சொன்னார். நாங்கள் சம்மதித்ததும், எங்களை ஒரு இடத்தில் அமரச்சொல்லிவிட்டு, கோவிலின் ஏதோ ஒரு பாதையில் நுழைந்து, கடையில் விற்கும் சரக்கையே வாங்கிவந்து ஒரு விலைக்கு இரு விலையாக எங்களிடம் வாங்கப்பார்த்தபோது, எங்களுடன் வந்த ஒருவர், விழிப்புணர்வுடன் கேள்விகள் கேட்டு அவரை மடக்க, முருகன் சந்நிதானத்தில் நான் அவ்வாறெல்லாம் தவறாக நடந்துகொள்வேனா, உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் வாங்கிக்கோங்கோ, இல்லாவிட்டால் ஒன்றும் கட்டாயமில்லை என்று சொல்லி ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார், வேறு பார்ட்டியை இது போல ஏமாற்ற.<br /><br />பிரபலமான கோவில்களில் இவ்வாறு பிச்சைக்காரர்களால் தொல்லைகள், வியாபாரிகளால் தொல்லை & கொள்ளை நடைபெறத்தான் செய்கிறது.<br /><br />மற்றும் ஒரு சில பிரபலமான கோயில்களில் ஒருசிலர் பக்திமான்களாக வேஷமணிந்து ஸ்பெஷல் தரிசனம் செய்ய டிக்கெட் ஏதும் வாங்காமலேயே குடும்பத்துடன் கூட்டிப்போகிறேன் என்று சொல்லி, தங்கள் செல்வாக்கால் கூட்டியும் போய் தரிஸனம் செய்வித்த பிறகு, 10 பேர்களுக்கு டிக்கெட் வாங்கியிருந்தால் தலைக்கு 50 ரூபாய் வீதம் 500 ஆகியிருக்கும். ஒரு முன்னூறு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று சொல்லி வாங்கிப்போய், கோவிலுக்கு நியாயமாக வர வேண்டிய வசூல் பணத்தை கொள்ளையடித்து பங்கு போட்டுக்<br />கொள்கின்றனர். <br /><br />கோயிலுக்குச்செல்லும் நாம் தான் இதுபோன்ற ஆசாமிகளிடம் மாட்டாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4816140802555924955.post-38507044553824167102011-05-25T20:18:38.300+05:302011-05-25T20:18:38.300+05:30@Lakshmi...வருகைக்கு நன்றி..கடவுள் தான் காப்பாத்தண...@Lakshmi...வருகைக்கு நன்றி..கடவுள் தான் காப்பாத்தணும்.........பாரி தாண்டவமூர்த்திhttps://www.blogger.com/profile/10262225120418731462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4816140802555924955.post-86677880038857221732011-05-25T20:17:33.807+05:302011-05-25T20:17:33.807+05:30@தம்பி கூர்மதியன்...ஹிஹிஹிஹி@தம்பி கூர்மதியன்...ஹிஹிஹிஹிபாரி தாண்டவமூர்த்திhttps://www.blogger.com/profile/10262225120418731462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4816140802555924955.post-55500598444765058552011-05-25T20:16:37.087+05:302011-05-25T20:16:37.087+05:30@மதுரை சரவணன் ...வருகைக்கு நன்றி நண்பரே ....@மதுரை சரவணன் ...வருகைக்கு நன்றி நண்பரே ....பாரி தாண்டவமூர்த்திhttps://www.blogger.com/profile/10262225120418731462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4816140802555924955.post-2195967432243652002011-05-25T19:25:35.286+05:302011-05-25T19:25:35.286+05:30ஏந்தான் இப்படில்லாம் நடந்து பொது மக்களுக்கு கஷ்ட்ட...ஏந்தான் இப்படில்லாம் நடந்து பொது மக்களுக்கு கஷ்ட்டம் கொடுக்கராங்களோ?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4816140802555924955.post-56582457899211339602011-05-25T19:22:50.492+05:302011-05-25T19:22:50.492+05:30விழிப்புணர்வு பதிவு போடுறாராம்.!!விழிப்புணர்வு பதிவு போடுறாராம்.!!Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4816140802555924955.post-4022653437967187812011-05-25T19:20:11.545+05:302011-05-25T19:20:11.545+05:30நான் கல்லூரி பயிலும் போது , இந்த மாதிரி ஆசாமிகளிடம...நான் கல்லூரி பயிலும் போது , இந்த மாதிரி ஆசாமிகளிடம் ஏமாந்த அனுபவம் உண்டு... இன்னும் இது தொடர்கிறது.... பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com